கிராமத்தானின் கிறுக்கல்கள்
Tuesday, 22 September 2015
கால மாற்றம்
சித்திரை இரவில்
கயிற்று கட்டிலில் படுத்து
தென்னை ஓலைக்கு இடையில்
ரசித்து பார்த்த நிலவை
இன்று
தேடி பாரக்கிறேன்
தென்னை ஓலையை,
அங்கே வளர்ந்து நிற்கும்
கட்டிடங்களுக்கு இடையில்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment