Tuesday, 22 September 2015

கால மாற்றம்

சித்திரை இரவில் 
கயிற்று கட்டிலில் படுத்து 
தென்னை ஓலைக்கு இடையில்  
ரசித்து பார்த்த நிலவை 
இன்று  
தேடி பாரக்கிறேன்
தென்னை ஓலையை,
அங்கே வளர்ந்து நிற்கும் 
கட்டிடங்களுக்கு இடையில்.


No comments:

Post a Comment