கிராமத்தானின் கிறுக்கல்கள்
Tuesday, 15 September 2015
பயம்
சூரியனும்
சுழலும் இவள் கண்களை பார்க்க
பயந்து தான்
கண்களை கூசச்செய்து
மூடிக்கொள்ள செய்கிறான்,
இல்லையேல்
பணிந்து சென்றுவிடுவான்
சுழலும் இவள் கண்களுக்கு பின்னால்,
தினமும் இவன் சுற்றும்
பூமியரசியை
யும்
வேண்டாமென்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment