Tuesday, 15 September 2015

நட்சத்திரங்கள்

இபொழுது 
தெரிந்து கொண்டேன்,
இவள் சிரிப்பிலிருந்து 
சிந்திய முத்துக்கள் தான்
வானில் தஞ்சம் கொண்ட 
நட்சத்திரங்கள் என்று 

No comments:

Post a Comment