Tuesday, 15 September 2015

தன்னை மறந்து

இவள் இதழ்கள் என்னதேன் கூடா
இவள் சிந்தும்
ஒவ்வொரு துளி புன்னைகையிலும்
சுவைக்கிறது என் இதயம்.

விழிகள் என்னமடல் அவிழ்க்கும் மலர்களா,
இமைக்கும் ஒவ்வொரு முறையும்
அகல மறுக்கிறது என் விழிகள்
ன்னை மறந்து...

No comments:

Post a Comment