இதில் பார்வைகள் தவறாவதில்லை.
இதில் கல்லும் கடவுளாகும்.
இதில் வெற்று காகிதமும் கவி பாடும்.
இதில் கடலும் கடந்து போகும்.
இதில் காலமும் உறைந்து போகும்.
காதல், இதை உணர்தவர்கள் உறவாடுவதில்லை, உயிராகிறாகள்.
இதில், மற்றவர்கள் உடலாகிறார்கள்...
காற்று, வானம், பூமியும் வந்து காதல் பேசும். இதயம் கோவிலாகும். பார்வைகள் தவறாகாது. இதயமும் தடை போடாது. கடலையும் எடை போடலாம். கண்ணி அவள் காதல் உன்னிடம் இருக்குமானால்.