Saturday, 10 October 2015

அவளது மூச்சுக்காற்றுக்காக

அவன்
மழையில் நனைந்து நின்றபோதும்,
அவனது
வியர்வை துளிகள் மட்டும்
தனிமையில் தவமிருக்கின்றன,
அவளது மூச்சுக்காற்றுக்காக.


No comments:

Post a Comment