Monday, 12 October 2015

ஜன்னல் ஓரம் காத்திருந்தேன்

அவளுக்காக,
எதிர்பார்த்து ஜன்னல் ஓரம்
காத்திருந்தேன்.
எதிர்பார்க்கவில்லை,
தென்றலாய் வந்து
என்னை
தழுவிக்கொள்வாள் என்று.

No comments:

Post a Comment