கிராமத்தானின் கிறுக்கல்கள்
Friday, 11 July 2014
என்னைப் படித்தவர்கள்
என்னை
கருவில் சுமந்தவளுக்கு ஈடானவள்
என் கருவை சுமப்பவள் - காரணம்
என்னை விட
அதிகம் படித்தவர்கள்
இவர்கள் தான்.
என் எண்ணங்களை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment