Friday, 11 July 2014

பதியுங்கள் உங்கள் காலடி சுவடுகளை


நிஜங்களுக்கு இடையில்
கனவுகளை கண்டிருந்தோம் - இன்று நாம்
கனவுகளில் நிஜங்களை
தேடி அலைகிறோம்.

நிஜங்கள்
நிரந்தரமில்லா இவ்வுலகில்
நினைவுகளை மட்டுமே சுமந்து செல்லும்
நாம்
கடந்து போகும் காலங்களில் பதிப்போம்
நம்
காலடி சுவடுகளை
சுதந்திரமாய்...

No comments:

Post a Comment