கிராமத்தானின் கிறுக்கல்கள்
Tuesday, 25 May 2021
நினைக்க தெரிந்த மனமே!!!
எதையும் எளிதாய்
மறக்க தெரிந்த மனமே
பிரிவின் வலியில் வாடும்போது,
நினைக்க மட்டுமே தெரிந்த
இன்னொரு மனதின்
வலியை எவர் அறிவாரோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment