கிராமத்தானின் கிறுக்கல்கள்
Friday, 2 February 2024
ஏங்குகிறேன்
பட்டால் தானே தெரிகின்றது
பாசம் இன்னதென்று,
தொட்டால் தானே தெரிகின்றது
நெருப்பு சுடுமென்று.
நான்
பட்டும் விட்டேன்,
தொட்டும் விட்டேன்.
சுட்டது மறந்து
பட்டது தொடருமா...
ஏங்குகிறேன்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment