Monday, 1 April 2024

சக்தியின்றி வாழ்கிறேன்

தாள் தொழுது உரைக்கிறேன்
உலகம் உள்ளளவும்,
என் மெய் 
பூமித்தாயின் அடியில்
சென்று சேரும் மட்டும்
உனை மறவேன்,
உனை பிரியேன்.

ஊண் அளவு குறைந்து,
மெய் மெலிந்து,
நடு கானகத்தில்
நான் ஒருவனாய்
வாழ்கிறேன்
வாழ சக்தியின்றி



No comments:

Post a Comment