Thursday, 1 February 2024

நேற்றுவரை நான்

காற்றாய் உலா வந்த என்னை
குழலாய் வந்து, அவள்
தன்னோடு எனை கலந்து
நல்லோர் ரசிக்கும் கீதமாய் மாற்றியிருந்தால் - நேற்று வரை.
இன்று 
மீண்டும் புழுதியாய் நான்.

No comments:

Post a Comment