கிராமத்தானின் கிறுக்கல்கள்
Thursday, 1 February 2024
நேற்றுவரை நான்
காற்றாய் உலா வந்த என்னை
குழலாய் வந்து, அவள்
தன்னோடு எனை கலந்து
நல்லோர் ரசிக்கும் கீதமாய் மாற்றியிருந்தால் - நேற்று வரை.
இன்று
மீண்டும் புழுதியாய் நான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment