Thursday, 1 May 2014

எனது நட்புக்காக

தந்தையிடம் கதை சொல்லி,
தாயிடம் பொய் சொல்லி,
குருவிடம் அடி வாங்கியபோதும்,
கடவுளுக்கு நன்றி சொல்லி,
சாதி, மதம், இனம் பாராது,
ஆண், பெண் வேறுபாடின்றி,
சாலையோரம் கை கோர்த்து,
கடற்கரையில் கால் நனைத்து,
முடிவென்ற சொல் அறியாத,
உயிரோடு கலந்த,
இன்பத்தின் இருப்பிடமான
ஒரு உறவு
நட்பு...

No comments:

Post a Comment