உன் தாய் கடவுளின் பாதி,
உன்னுள் மீதி.
அவளுக்காக என்றுமே விழித்திரு,
உனக்காக என்றுமே பசித்திரு.
உன் கவலையில் தனித்திரு-ஆனால்
உன் தாயுடன் சேர்ந்திரு.
உனக்கென எழுதவில்லை எதுவும்-ஆனால்
உனக்காகவே உள்ளன அவ்வளவும்.
மனிதா! உனக்கானவை உனக்கு மட்டுமே-ஆனால்
அது நடக்கும் தாயின் துணை இருந்தால் மட்டுமே
உன்னுள் மீதி.
அவளுக்காக என்றுமே விழித்திரு,
உனக்காக என்றுமே பசித்திரு.
உன் கவலையில் தனித்திரு-ஆனால்
உன் தாயுடன் சேர்ந்திரு.
உனக்கென எழுதவில்லை எதுவும்-ஆனால்
உனக்காகவே உள்ளன அவ்வளவும்.
மனிதா! உனக்கானவை உனக்கு மட்டுமே-ஆனால்
அது நடக்கும் தாயின் துணை இருந்தால் மட்டுமே
No comments:
Post a Comment