கிராமத்தானின் கிறுக்கல்கள்
Tuesday, 29 April 2014
காதல் உயர்வானது...
இதில் பார்வைகள் தவறாவதில்லை.
இதில் கல்லும் கடவுளாகும்.
இதில் வெற்று காகிதமும் கவி பாடும்.
இதில் கடலும் கடந்து போகும்.
இதில் காலமும் உறைந்து போகும்.
காதல், இதை உணர்தவர்கள் உறவாடுவதில்லை, உயிராகிறாகள்.
இதில், மற்றவர்கள் உடலாகிறார்கள்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment