Wednesday, 11 August 2021

பிடித்த இதயம்

தினம் ஆயிரம் முறை  
அலைகள் வந்து மோதினாலும்
கரைகள் அழுவதில்லை.
மாற்றாக,
கடல் நீர் தன்னை விட்டு
சற்றே விலகி சென்றாலும்
கரைகள் அதை தாங்குவதில்லை.



கடல் 

No comments:

Post a Comment