Saturday, 13 August 2016

உன் பாதை உன் கையில்

நீ
ஓடும் நீராய்  இருந்தாலும்,
ஆறாய் ஓடு.
வாய்க்காலில் நீ ஓடினால்,
உன் பயணம் என்பது
பிறர் வகுத்த பாதையில்
முடியும். 

No comments:

Post a Comment