Wednesday, 13 April 2016

சில வரிகள்

தன்னை ரசித்தவர் எவரும்
என்னை வெறுத்ததில்லை.
என்னை வெறுக்கும் எவரும்
தன்னை ரசிப்பதில்லை.

                                 --- தனிமை
*******************************************

என்னை உணர்ந்தவர்கள்
என்னை பற்றி உரைத்ததில்லை.
என்னை பற்றி உரைத்தவர்கள்
என்னை உணர்ந்ததுமில்லை.

                              --- மரணம்
******************************************

விட்டுகொடுப்பவன் நல்லவனாகிறான்.
மன்னிப்பவன் மனிதனாகிறான்.
ஆனால்,
மறப்பவன் மட்டுமே மகான் ஆகிறான்.
                                                    ---- மறப்போம்
******************************************

No comments:

Post a Comment