தன்னை ரசித்தவர் எவரும்
என்னை வெறுத்ததில்லை.
என்னை வெறுக்கும் எவரும்
தன்னை ரசிப்பதில்லை.
--- தனிமை
*******************************************
என்னை உணர்ந்தவர்கள்
என்னை பற்றி உரைத்ததில்லை.
என்னை பற்றி உரைத்தவர்கள்
என்னை உணர்ந்ததுமில்லை.
--- மரணம்
******************************************
விட்டுகொடுப்பவன் நல்லவனாகிறான்.
மன்னிப்பவன் மனிதனாகிறான்.
ஆனால்,
மறப்பவன் மட்டுமே மகான் ஆகிறான்.
---- மறப்போம்
******************************************
என்னை வெறுத்ததில்லை.
என்னை வெறுக்கும் எவரும்
தன்னை ரசிப்பதில்லை.
--- தனிமை
*******************************************
என்னை உணர்ந்தவர்கள்
என்னை பற்றி உரைத்ததில்லை.
என்னை பற்றி உரைத்தவர்கள்
என்னை உணர்ந்ததுமில்லை.
--- மரணம்
******************************************
விட்டுகொடுப்பவன் நல்லவனாகிறான்.
மன்னிப்பவன் மனிதனாகிறான்.
ஆனால்,
மறப்பவன் மட்டுமே மகான் ஆகிறான்.
---- மறப்போம்
******************************************
No comments:
Post a Comment