உன் வாழ்கையை
நீ வாழ,
ஊரான் என்ன உனக்கு சொல்ல,
உன் கண்கள் உன்னோடு இருக்க,
பிறகு ஏன் அவர்கள் பார்க்க வேண்டும்
உனக்காக,
நீ என்பது நீயேயன்றி
வேறில்லை,
உனக்காக நீ வாழ
படைக்க பட்டவன் நீ,
வாழு உன் எண்ணம் போல.
நீ வாழ,
ஊரான் என்ன உனக்கு சொல்ல,
உன் கண்கள் உன்னோடு இருக்க,
பிறகு ஏன் அவர்கள் பார்க்க வேண்டும்
உனக்காக,
நீ என்பது நீயேயன்றி
வேறில்லை,
உனக்காக நீ வாழ
படைக்க பட்டவன் நீ,
வாழு உன் எண்ணம் போல.
No comments:
Post a Comment