Sunday, 11 August 2013

கண்ணீர்த்துளிகள்

பயிர்கள் விளைவிக்கும்
யுக்தியை
கண்ணீர் துளிகள் கற்றிருந்தால்
தன் கண்ணீரிலும்
மகிழ்வுடன் இருந்திருப்பான்
என் நாட்டு உழவன்...

No comments:

Post a Comment