கிராமத்தானின் கிறுக்கல்கள்
Thursday, 26 January 2023
இறை
கேட்ட போது கொடுக்கவில்லை,
வேண்டிய போது கிடைக்கவில்லை,
அழைத்த நேரம் வரவில்லை,
பேசிய நேரம் கேட்கவில்லை,
தேவையான நேரம் உதவவில்லை,
வருந்திய போது ஆருதலாய் இல்லை,
சிரித்த போது காரணமாய் இல்லை,
வலித்த போது மருந்தாய் இல்லை,
மொத்தத்தில் இருந்தும் பயனில்லை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment