Tuesday, 15 February 2022

இடைவெளி

சில நேரங்களில் தூரம்
நம் நெருக்கத்தை அதிகரிக்கும்.

சில நேரங்களில் அது
நம் மன அமைதியை
அழகாய் பாழ்படுத்தும்.

துயர் படுவோர் 
வாய் மொழி உரைப்பாரன்று.

தூரத்தில் இருப்பவர்கள்
யாதும் அறியார்.





No comments:

Post a Comment