கிராமத்தானின் கிறுக்கல்கள்
Tuesday, 15 February 2022
இடைவெளி
சில நேரங்களில் தூரம்
நம் நெருக்கத்தை அதிகரிக்கும்.
சில நேரங்களில் அது
நம் மன அமைதியை
அழகாய் பாழ்படுத்தும்.
துயர் படுவோர்
வாய் மொழி உரைப்பாரன்று.
தூரத்தில் இருப்பவர்கள்
யாதும் அறியார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment