Tuesday, 15 June 2021

வாழ்வதற்கென்று வந்தவர்கள்

உழுதவன் உண்பதற்கில்லை.
நெய்தவன் உடுப்பதற்கில்லை.
காப்பவன் பார்ப்பதற்கில்லை.
இம்மண்ணில்
வாழ்வதற்கென்று வந்தவர்கள்
சொற்பமே.
அவரகளுள் நாமும் 
சேர்ந்திடுவோம்.
வாழும் வரையும்
வாழ்ந்த பின்பும்
வாழைபோல் இருப்போம்.
இன்னல்கள் மறந்திருப்போம்.


No comments:

Post a Comment