கிராமத்தானின் கிறுக்கல்கள்
Tuesday, 15 June 2021
வாழ்வதற்கென்று வந்தவர்கள்
உழுதவன் உண்பதற்கில்லை.
நெய்தவன் உடுப்பதற்கில்லை.
காப்பவன் பார்ப்பதற்கில்லை.
இம்மண்ணில்
வாழ்வதற்கென்று வந்தவர்கள்
சொற்பமே.
அவரகளுள் நாமும்
சேர்ந்திடுவோம்.
வாழும் வரையும்
வாழ்ந்த பின்பும்
வாழைபோல் இருப்போம்.
இன்னல்கள் மறந்திருப்போம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment